Home செய்திகள் உசிலம்பட்டியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நகராட்சியும் இணைந்து நிலவேம்பு கசாயம் வழங்கினார் .மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் நகராட்சி மருத்துவமனை இணைந்து பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மூலம் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது, இதில் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் தீபாநகராட்சி மருத்துவமனை மருத்துவர் கதிசர்தமீம் அன்சாரி நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வரி சுகாதார ஆய்வாளர்கள் அகமது கபீர் சரவணப் பிரபு மற்றும் செவிலியர்கள் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!