வேலூர் அருகே ரத்தினகிரி பகுதியில் மரக்கன்று நடும் விழா

வேலூர் மாவட்டம் ரத்தினகிரி அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தை சுற்றி 1 லட்சம் மரக்கன்று நடும் விழாவில் பிஜேபி தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு மரக்கன்றை நட்டார்

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..