தேனி -சாலை சீரமிப்புப் பணி

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான தென்கரை காவல் நிலையம் -அழகர்சாமிபுரம் செல்லும் வழியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக இருந்தது. தென்கரை காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலைய ஆளிநர்களின் சீரிய முயற்சியால் பழுதடைந்த சாலையில் சீரமிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. தென்கரை காவல் நிலையத்தார்களின் முயற்சியால் பொதுமக்களது சிரமம்போக்கப்பட்டுள்ளது.

சாதிக். பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..