Home செய்திகள் வாணியம்பாடி அருகே 6 -ம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது

வாணியம்பாடி அருகே 6 -ம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது

by mohan

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம் பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்தி . அப்பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறான். இவன் இதே பகுதியை சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளான். இது குறித்து புகாரின் பேரில் திம்மாம்பேட்டை போலீசார் போக்ஸோ சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!