Home செய்திகள்உலக செய்திகள் உலகின் 344 வயதான அலக்பா என்ற ஆமை ஆப்பிரிக்காவில் உயிரிழந்தது

உலகின் 344 வயதான அலக்பா என்ற ஆமை ஆப்பிரிக்காவில் உயிரிழந்தது

by mohan

தென்மேற்கு நைஜீரியாவின் (ஆப்ரிக்கா) ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து அலக்பா என்னும்  பெண் ஆமை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்தது. இதை பார்த்து கொள்வதற்கு 2 வேலையாட்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.இந்நிலையில் அந்த ஆமை உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது வன ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

கே.எம் வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!