பாலமேடு காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றபோது கோடாங்கிபட்டி கிராமத்தில் தனபாக்கியம்(36) தனது பெட்டிக் கடையில் வைத்து அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் Tobacco மற்றும் Cigarettes விற்றுக்கொண்டிருந்தவரிடம் அவற்றை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.