வேலூர் டோல்கேட்டில் அனைத்து வங்கிகளின் சார்பில் பயனாளிகருக்கு கடன்

வேலூர் டோல்கேட் பங்ஷன் பேலசில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் கடன் கேட்டு விண்ணப்பம் செய்த தகுதியானவர்களுக்கு தொழில், வீட்டு கடன், வாகன கடன்களை வங்கிகள் வழங்கின . 2 நாட்கள் கடன் மேளா நடைபெற்றது.இறுதியில் ஸ்டேட் வங்கி சென்னை மண்டல மேலாளர் ஷாலி தாமஸ் பயனாளிகளுக்கி கடன்களை வழங்கினார். ரூ 20 கோடி கடன் தொகை வழங்கப்பட்டதாக இதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..