7
ஆத்தூர் – காஞ்சிபுரம் டு செங்கல்பட்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற 108 அவசர ஊர்தி வாகனத்தின் மீது தனியார் நிறுவனத்தின் பேருந்து மோதிய விபத்தில் அவசர ஊர்தியின் ஓட்டுனர் ஜெயக்குமார் சம்பவ இடத்தில் பலி .மருத்துவ உதவியாளர் தினகரன் உள்ளிட்ட சிலர் படுகாயம் . செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காயம்பட்டவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.