
Month: October 2019


பழனி அரசு மருத்துவமணை அருகே செயல்பாடின்றி இருக்கும் ஏடிஎம்
பழனி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள SBI ATM செயல்படாமல் உள்ளது. அதுமட்டுமின்றி ஏ.டி.எம் இன் இரும்பு படிகள் பராமரிப்பின்றி உடைந்து ,சற்று விலகிய நிலையில் உள்ளது.இதனால் பணம் பரிவர்த்தனைக்காகஅங்கு செல்லும் வாடிக்கையாளர்கள் தங்கள் […]

மாற்றுத்திறனாளியை பணிநீக்கம் செய்த தனியார் கல்லூரியை கண்டித்து TARATDAC- சார்பில் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் வேலை பார்த்து வந்த மாற்றுத்திறனாளி சதீஷ்குமார் என்பவரை எவ்வித முன்னறிவிப்புமின்றி கல்லூரி நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது. அதனை கண்டித்து இன்று (31.10.19) நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் […]

திமலை நகரத்தில் முப்பெரும் விழா
பாஜக சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் திமலை நகரத்தில் காந்திபிறந்தநாள் விழா, படேல் பிறந்தநாள்,சீனஅதிபர் வருகை உள்ளிட்ட முப்பெரும் விழா நிகழ்ச்சியில் நரசிம்மன் Ex.mp சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.பின் செய்தியாளர் […]

மதுரை பசுமலை தியாகராசா காலனியில் சுகாதாரக்கேடு
மதுரை மாவட்டம் 95 ஆவது வார்டு பசுமலை தியாகராசா காலனி மழைநீர் தேங்கும் குப்பை அல்லாமலும் பலருக்கு மர்ம காய்ச்சல் என புகார் எழுந்து உள்ளது. பசுமலையில் உள்ள தியாகராஜா காலனியில் பல குப்பைகளை […]

உசிலம்பட்டி அருகே மனைவியுடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டில் கணவன் குழந்தைகளுடன் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை.
உசிலம்பட்டி அருகே மனைவியுடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டில் கணவன் குழந்தைகளுடன் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மதுரை மாவட்;டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா […]

வேலூர் மாவட்ட தீக்கதிர் செய்தியாளர் மாரப்பால் மரணம்
வேலூர் மாவட்ட தீக்கதிர் நிருபராகராணிப்பேட்டையை சேர்ந்த ஹென்றி லாசரஸ் பணியாற்றி வந்தார். திடீரென்று அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அன்னாருக்கு வேலூர் மாவட்ட மற்றும் தாலுகா நிருபர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து […]

சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாடு தினம்
சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை கோட்டம் தெற்கு ரயில்வே சார்பாக இன்று 31.10.2019 தேசிய ஒருமைப்பாடு தினம் அனுசரிக்கப்பட்டது. சர்தார் வல்லபாய் படேல் உருவப்படத்திற்கு கோட்ட ரயில்வே மேலாளர் […]

பசும்பொன் தேவர் குருபூஜையில் 634 பயனாளிகளுக்கு ரூ.3.59 கோடியில் அரசு நலத்திட்ட உதவி
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 112-வது பிறந்த நாள் விழா, 57-வது குருபூஜையை முன்னிட்டு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவப்படத்தை […]

மண்டபம் பேரூராட்சி தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் மின்மோட்டார் மூலம் பணியாளர்கள் அகற்றம்
தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர், மாதங்கள் வட கிழக்கு பருவ மழை பொழிவு காலங்களாகும். ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்., ல் 182.6 மி.மீ., நவ.,ல் 206.3 மி.மீ., டிச.,ல் 112. 70 மி.மீ., சராசரி […]