12
தேசிய தலைவர் மனிதநேய அறக்கட்டளை மற்றும் வீரகுல தமிழர் படை அமைப்பு இனைந்து இன்று (29/09/2019) கீழக்கரை பாலையாறு குளத்தில் பனை விதை நடவு விழா நடைபெற்றது.
இதில் வீரகுல தமிழர் படையின் பாநீல ஒருங்கிணைப்பாளரும், தேசிய தலைவர் மனிதநேய அறக்கட்டளை தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் பழனி, வேலவன், ராஜா, அஜித், விக்ரம் கவுதமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
You must be logged in to post a comment.