5
பாலாற்றின் நீரை சதுப் பேரிக்கு திருப்ப வேண்டி மனித சங்கிலி போராட்டம் நடந்தது.வேலூரில் பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் சார்பில் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பாலாற்றில் சிறிய தடுப்பு கட்டி தேங்கும் நீரை சதுப் பேரி ஏரிக்கு அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.