7
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக முதல் முறையாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் இன் உரிமையாளர் திரு N சீனிவாசனின் மகள், திருமதி ரூபா குருநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படு இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் வியாழன் பதவியேற்க உள்ளதாக தகவல்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.