கீழக்கரையில் வியாழன் (26/09/2019) அன்று மழை வேண்டி கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாத் சார்பாக மழை வேண்டி தொழுகை நடைபெற உள்ளது.
இத்தொழுகை கைரத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் காலை 7.30 மணியளவில் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது. இத்தொழுகையில் கீழக்கரை மக்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
TS 7 Lungies
You must be logged in to post a comment.