பாகிஸ்தானில் பஸ் விபத்து. 22 பேர் பலி. 15 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்ற பஸ்சிலாஸ் மாவட்டத்தில் சென்ற போது பிரேக் பிடிக்காததால் அங்கிருந்த மலையில் மோதி விபத்தில் சிக்கியதில் 22 பேர் பலியாகினர் மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..