8
காஞ்சிபுரம் மாவட்டம் படூர் ஊராட்சியில் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை சார்பில் பனை விதை நடும் விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டார். அறக்கட்டளை தலைவர் சுதாகர்.உறுப்பினர்கள் சரவணன், தாராசுதாகர் பாமக பிரமுகர் சீனிவாசன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஊர் இளைஞர்கள் கலந்து கொண்டனர்
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.