11
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கோரைக் கூட்டம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் பள்ளப்பச்சேரி ஜெகநாதன் மகன் ஜெயபிரகாஷ்,22. வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் இன்று மாலை மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது உடல் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து திருப்புல்லாணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.