Home செய்திகள் சுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து

சுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து

by mohan

நெல்லை மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் காமராஜர் நகரில் வைக்கோல் படப்பு தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சிவகுருநாதபுரத்தில் பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கூடம் அமைந்துள்ள தெருவில் வெள்ளைசாமி வைக்கோல் படப்பு உள்ளது. இது திடீரென தீ பிடித்து எரிந்தது.

தகவலறிந்த சுரண்டை தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர்  பாலசந்தர், ஏட்டு கணேசன், ராஜா,மகேஸ்வரன் ஆகிய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!