காட்பாடி ரயில்வே மேம்பாலம் தற்சமயம் வலுவிழந்து வருகின்றது. இந்த பாலத்தை புனர் அமைப்பதற்காக சென்னை மண்டல ரயில்வே ஆலோசனைக் குழு தலைவர் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் இன்று 19-ம் தேதி ஆய்வு செய்தார் உடன் கோட்ட மேலாளர் மகேஷ் பகுதி திமுக செயலாளர் வன்னியராஜர ஒன்றிய செயலாளர் சரவணன் மு. மண்டல குழுத் தலைவர் சுனில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கே எம்.வாரியார்
You must be logged in to post a comment.