Home செய்திகள் நாட்டின் இரண்டாவது தூய்மையான திருத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தேர்வு.நாடாளுமன்ற உறுப்பினர்சு.வெங்கடேசன் வாழ்த்து.

நாட்டின் இரண்டாவது தூய்மையான திருத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தேர்வு.நாடாளுமன்ற உறுப்பினர்சு.வெங்கடேசன் வாழ்த்து.

by mohan

மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் நாட்டின் இரண்டாவது தூய்மையான திருத்தலமாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து அங்கு பணிபுரியும் துப்புறவு தொழிலாளர்கள் மற்றும் தக்கார்  கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையர்  நடராஜன் ஆகியோரை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  நேரில் சென்று வாழ்த்தி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்……

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!