Home செய்திகள் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் சவுதியில் மரணம் ஒரு மாதம் கழித்து உடல் வந்தது.

ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் சவுதியில் மரணம் ஒரு மாதம் கழித்து உடல் வந்தது.

by mohan

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரராகவபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர் கடந்த 09/08/19-ம் தேதி சவுதி அரேபியாவில் பணியின் போது இறந்து விட்டார். அவரது மனைவி முத்துலட்சுமி கர்ப்பிணியாக உள்ளார். முத்துலட்சுமியின் தீவிர முயற்சியால் இன்று 12/09/19 சவுதி அரேபியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு பின்பு சொந்த ஊருக்கு வேன் மூலம் கொண்டு வரப்பட்டது. இதற்கு முத்துலட்சுமி அரசிடம் போராடினார்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!