கணினி மையம் சரியாக வேலை செய்யாததால் பொதுமக்கள் அவதி..

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் இன்று12.09.19 காலை 10 மணியில் இருந்து தற்போது வரை கணினி மையம் சரியாக வேலை செய்யாத காரணத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..