சட்டவிரோதமாக மதுபானம் கடத்தியவர் கைது

திருமங்கலம் மதுவிலக்கு போலீசார் சுங்குராம்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக, இருசக்கர வாகனத்தில் வந்த கூடலிங்கம் (41) என்பவரை சோதனை செய்தபோது  30 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து  வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..