6
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் துணைமின் நிலையம் மற்றும் உயரழுத்த மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (செப். 13) நடைபெற இருப்பதால் கொடைக்கானல், வில்பட்டி, பெருமாள்மலை, பாச்சலூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கொடைக்கானல் உதவி செயற்பொறியாளர் மேத்யூ தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.