மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில்98வது நினைவு அஞ்சலி.தூத்துகுடி மாவட்டப் எட்டயபுரத்தில் அவரது நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மாவட்ட தலைவர் விஸ்வநாதன் ஐய்யர் மற்றும் மாவட்ட செயலாளர் ரா.முத்து சிவம் தலைமையில் செலுத்தபட்டது…. பாரதியார் சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.