8
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்ஜான் பாண்டியன் பொதுச் செயலாளர் ஜா. பிரிஸ்சில்லா பாண்டியன் வழிகாட்டுதலின் பேரில் சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரனாரின் 62 – வது குருபூஜை விழாவினை முன்னிட்டு சின்னமனூர் புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் ரத்ததானம் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் 60க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தலைமை தில் பிரசாத், ( மாவட்ட கழக பொருப்பாளர் ) இந்நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் – உதயா , நாட்டரசன், தினேஷ் , சூர்யா, பொன்னுச்சாமி மது . கஜா, வீரமணி, . மாரியப்பன் சூர்யா . அசோக் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.