கடந்த 01.09.2019 முதல் 08.09.2019 வரை சாலை விதிகளை மீறி மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டிய 251 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.ரூபாய்.10,000/- அபராத தொகை கட்டுவதற்கு பதிலாக உங்கள் குடும்பத்தின் நலனுக்காக அந்த பணத்தை செலவு செய்து மகிழ்ச்சியாக வாழுங்கள். பணத்தை நல்ல வழிகளில் செலவு செய்யுங்கள் வீண் விரையம் செய்யாதீர்கள்..
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.