Home செய்திகள் தெலுங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் பதவி ஏற்றார்.

தெலுங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் பதவி ஏற்றார்.

by mohan

தமிழகத்தின் பிஜேபி தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சமீபத்தில் தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இன்று முற்பகல் தெரலுங்கானா மாளிகையில் உயர்நீதிமன்ற நீதிபதி ரகுவேந்திர சிங் சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் சந்திரசேகரராவ் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆளுநர் தமிழிசை இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!