4
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பிரபல நகைக்கடை பெயரில் இயங்கி வரும் தங்கும் விடுதியில் இருந்த மனிதக்கழிவுகளை நாயுடுபுரம் வில்பட்டி சாலை பழைய பாலிடெக்னிக் அருகில் வில்பட்டி பிரதான சாலையில் இரவு நேரத்தில் வாகனத்தில் கொண்டுவந்து திறந்து விட்டதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. உடனே அப்பகுதி பொதுமக்கள் வண்டியை சிறைப்பிடித்து கோட்டாச்சியருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டாச்சியர் விசாரனை மேற்கொண்டுள்ளார்.
You must be logged in to post a comment.