4
தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர் மாவட்ட உரிமையியல்நீதிமன்றத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது,தேனி மாவட்ட முதன்மை நீதிபதி கனம் விஜயா தலைமையில், மாவட்ட முனிசிப் கோர்ட் நீதிபதி பிரேம்குமார், ஜீடிசியல் கோர்ட் நீதிபதி பாரதிராஜா ஆகியோர்கள் ஆய்வு மேற்கொண்டனர், இவர்களை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் கணேசன் ஆகியோர்கள் வரவேற்றனர்,
சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
You must be logged in to post a comment.