திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செந்தமிழ் நகரில் பிரியாணி கடை உள்ளது. அந்த கடையில் விறகுக்கு பதிலாக டயர்களை வைத்து அடுப்பு எரித்து பிரியாணி செய்கின்றனர். இதனால் பிரியாணி சாப்பிடுவர்களுக்கு பல விதமான நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்த பிரியாணியைத்தான் பேரூராட்சி அதிகாரிகளும் கடைநிலை ஊழியர்களும் ஓசியில் சாப்பிடுகின்றனர்.உடன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை .விடுத்தனா்.
செங்கம் எபிநேசர்
You must be logged in to post a comment.