7
போளூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் போளூர் நகரம் அத்தீமூர் பெரியகரம் மண்டகொளத்தூர் ராந்தம் பெலாசூர் கலசபாக்கம் மற்றும் போளூர் நகரை சுற்றிஉள்ள கிராமங்களுக்கு நாளை 7-09-2019 காலை 9.00 மணிமுதல் மாலை 5.00மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்டும் போளூர் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது
You must be logged in to post a comment.