Home செய்திகள் மல்லிபட்டினம் கடலில் மாயமான மீனவர்கள் மீட்கக்கோரி இராமேஸ்வரத்தில் சாலை மறியல்

மல்லிபட்டினம் கடலில் மாயமான மீனவர்கள் மீட்கக்கோரி இராமேஸ்வரத்தில் சாலை மறியல்

by mohan

மல்லிபட்டினம் அருகே காற்றின் வேகத்தில் சிக்கி படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் மூழ்கிய இராமேஸ்வரம் மீனவர் 8 பேரை மீட்க கோரி மீனவர்களின் உறவினர்கள் இராமேஸ்வரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!