Home செய்திகள் தீவிர வாகன சோதனையால் தலைக்கவசம் அணிந்து செல்வோர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு

தீவிர வாகன சோதனையால் தலைக்கவசம் அணிந்து செல்வோர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு

by mohan

 விபத்துகளை குறைக்கும் வகையில் தீவிர வாகன சோதனை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்உத்தரவிட்ருந்தார். அதனை தொடர்ந்து ஒரு வாரமாக போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வழக்குபதிவு செய்து வந்தனர் . காவல்துறையினரின் அதிக கெடுப்பிடியை தொடர்ந்து தற்போது பைக்கில் தலைக்கவசம் அணிந்து செல்வோர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இதைப்போல் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுபவர்களும் அதிகரித்துள்ளனர். இதனால் விபத்து வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

செய்தி வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!