புத்தகத் திருவிழாவில் நூல் வெளியீடு

மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில் சென்னை நுண்ணறிவுப் பிரிவு காவல் துணை ஆணையர் ரா.திருநாவுக்கரசு, எழுதிய ” குறள் விருந்து கதை விருந்து ” என்ற நூலை தென் மண்டல காவல்துறைத் தலைவர் சண்முக ராஜேஸ்வரன் வெளியிட்டு புத்தக விற்பனையை துவக்கி வைத்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..