Home செய்திகள் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 304 ஆவது பிறந்த நாள் விழா

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 304 ஆவது பிறந்த நாள் விழா

by mohan

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 304 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா நெற்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் இருக்கும் சிலைக்கு தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஒ.எஸ்.மணியன், பாஸ்கரன், செல்லூர்.ராஜூ, வி.எம்.ராஜலட்சுமி,மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!