காட்பாடி அருகே இளைஞர் பலி அரசு பஸ் சிறைபிடிப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த டி.கே.புரம் கிராமத்தை சேர்ந்த நரேந்திரன் (20) என்ற இளைஞர் மாட்டு வண்டி ஓட்டி செல்லும் போது தவறி விழுந்து அதே வண்டி சக்கரத்தில் சிக்கி பலியானார். இப்பகுதியில் கள்ளத்தனமாக மணல்தொடர்ந்து கடத்தப்படுவதாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் அவ்வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்தனர். விசாரிக்க வந்த விருதம்பட்டு எஸ்.ஐயிடம் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பின்பு போலீசார் சமாதானம் செய்த பின்புபோக்குவரத்து சீரானது.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..