5
கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ்கள் வழங்க 14000 லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கண்ணன், துணை வட்டாட்சியர் அருள் பிரகாசம் மற்றும் புரோக்கர் ருத்ரவன்னியன் உள்ளிட்ட 3 பேர் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
செய்தி காளமேகம்
You must be logged in to post a comment.