6
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 29-வது கட்ட பயிற்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஸ்ரீநாத் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.
செய்தி வி காளமேகம்
You must be logged in to post a comment.