Home செய்திகள் காவலர் நிறை வாழ்வு பயிற்சி

காவலர் நிறை வாழ்வு பயிற்சி

by mohan

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 29-வது கட்ட பயிற்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஸ்ரீநாத்  மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.

செய்தி வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!