Home செய்திகள் சொத்து தகராறில் தந்தை மீது ஆசிட் ஊற்றிய மகன் கைது..

சொத்து தகராறில் தந்தை மீது ஆசிட் ஊற்றிய மகன் கைது..

by mohan

கன்னியாகுமரி மாவட்டம்  செருவல்லூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (47) இவருக்கும் இவரது தந்தை செல்வமணி (62) -க்கும் குடும்ப சொத்து சம்பந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்படவே செல்வமணி விஜயகுமாரை கெட்டவார்த்தை பேசி , அவரது முகத்தின் மீது ஆசிட் வீசி காயபடுத்தியுள்ளார். தகவலறிந்து வந்த பளுகல் காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர் பெருமாள்  செல்வமணியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

செய்தி வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!