Home செய்திகள் கன்னியாகுமரி -இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான எழுத்து தேர்வு

கன்னியாகுமரி -இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான எழுத்து தேர்வு

by mohan

கன்னியாகுமரி மாவட்டம் 25.08.2019 இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான எழுத்து தேர்வு மாவட்டத்தில் மொத்தம் 8 மையங்களில் நடைபெறுகிறது. இதில் சுமார் 9 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற எழுத்து தேர்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்ரீநாத்  பார்வையிட்டார்.

செய்தி வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!