Home செய்திகள் செங்கம் அருகே 3 பசு மாடுகளுக்கு விஷம் வைத்து கொலை 6 பேர் கொண்ட கும்பல் வெறியாட்டம்

செங்கம் அருகே 3 பசு மாடுகளுக்கு விஷம் வைத்து கொலை 6 பேர் கொண்ட கும்பல் வெறியாட்டம்

by mohan

திருவண்ணாமலை செங்கம் அருகே 3 பசு மாடுகளுக்கு விஷம் வைத்து கொலை 6 பேர் கொண்ட கும்பல் வெறியாட்டம்..திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் அனிதா குடும்பாததாரின் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 பசுக்களை வைத்து பிழைத்து வந்தனர். மணிகண்டனின் பக்கத்து விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் முன் விரோதம் காணமாக மாடுகளுக்கு விஷம் கலந்த உணவை வைத்து உள்ளனர். இதை சாப்பிட்ட மாடுகள் 22 சம்பவ இடத்தில் இறந்தன. மீதி 4 மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் இது குறித்து பக்கத்து நிலத்தை சேர்ந்த 6 பேர் மீது செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!