Home செய்திகள் இராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டு கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

இராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டு கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

by mohan

இராமநாதபுரம் அருகேபோக்குவரத்து நகரைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு காரேந்தல் சென்றார். மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் முன் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.19 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!