இராமநாதபுரம் அருகேபோக்குவரத்து நகரைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு காரேந்தல் சென்றார். மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் முன் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.19 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.