Home செய்திகள் சீட்டு வைத்து சூதாடிய 20 பேர் கைது

சீட்டு வைத்து சூதாடிய 20 பேர் கைது

by mohan

மதுரை மாவட்டம்🚔கொட்டாம்பட்டி போலீசார் ரோந்து சென்றபோது கோட்டைமண்டி கோவில் அருகே சீட்டு வைத்து சூதாடிய 17 பேரை இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் கைது செய்து ரூ.5,200/- மற்றும் 16🏍 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.பேரையூர் போலீசார் P.சுப்புலாபுரம்த்தில் பணம் வைத்து சூதாடிய 3 நபர்களை கைது செய்து ரூ.660/-ஐ பறிமுதல் செய்து  கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!