7
மதுரை மாவட்டம்🚔கொட்டாம்பட்டி போலீசார் ரோந்து சென்றபோது கோட்டைமண்டி கோவில் அருகே சீட்டு வைத்து சூதாடிய 17 பேரை இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் கைது செய்து ரூ.5,200/- மற்றும் 16🏍 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.பேரையூர் போலீசார் P.சுப்புலாபுரம்த்தில் பணம் வைத்து சூதாடிய 3 நபர்களை கைது செய்து ரூ.660/-ஐ பறிமுதல் செய்து கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.