8
அலங்காநல்லூர் காவல் நிலைய எல்கையில் உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியண்ணன்(32) என்பவரை முன்விரோதம் காரணமாக 8 பேர் இணைந்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். கொலையானவரின் தந்தை கொடுத்த புகாரில் அலங்காநல்லூர் போலீசார் சிலம்பரசன் (36) ராம்குமார் (19) ஆகிய இருவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற 6 நபர்களை தேடி வருகின்றனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.