10
இராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர் வரும் மழை காலத்தை கருத்தில் கொண்டு, மண்டபம் ஒன்றியம் மரைக்காயர் பட்டினம் நீர் நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு, மழை நீர் சேகரிப்பை மேம்படுத்தும் வகையில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் சார்பில் சுத்தம் செய்யபட்டுவருகிறது. அதனடிப்படையில் மரைக்காயர்பட்டினம் அரசு பள்ளி வளாகத்தில் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் இருந்த கிணற்றை பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் சார்பில் தூர்வாரப்பட்டது.
You must be logged in to post a comment.