கீழக்கரையில் (15/08/2019) அன்று பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் முகைதீன் இபுராஹிம் தலைமை தாங்கினார். தெற்கு தெரு ஜமாத் தலைவர் உமர் அப்துல் காதர் களஞ்சியம் கொடியேற்றினார்.
பின்னர் பள்ளிக்குழந்தைகளின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
You must be logged in to post a comment.