மதுரையில் காலாவதியான கெமிக்கல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தீயிட்டு எரிக்கப்பட்டு வருகிறது. தீயிட்டு எரிக்கப்படுவதால் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கரும் புகை சூழ்ந்துள்ளது.கெமிக்கல் மற்றும் பிளாஸ்டிக்கை தீயிட்டு எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு. நான்கு வழி சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகள் முழுதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது
செய்திகள் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.