4
மதுரை மாநகர தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால்தாய் மதுரை மாநகர் பாத்திமா கல்லூரியில் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் 4000 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களும் கலந்துகொண்டனா்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.