சாலை விபத்துக்களை குறைக்க தடுப்பு அரண்

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலை விபத்துக்களை தடுக்கவும் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் வெளிப்புற பகுதியில் தடுப்பு அரண் (BARRICADES) அமைத்தார்கள்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..